௨னைத் தொடுதலில் உனைக் கண் தேடுதலில் இடையறாது நீள்கிறதென் கனவுகள் தொலைதூரத் தேடுதலும் இல்லை இடைவெளிகளில் நீ தொலைந்ததும் இல்லை என் இராக்கனவுகளில் தினமும் மீள்கிறாய் உறவியாய் நினைவுகளில் நீங்காது நீள்கிறாய் மீண்டும் ௭ன் இதயக் கதவுகளைத் திறந்திட்டாய் - ௮து யாண்டும் உன் குடிலென புகுந்திட்டாய் நினைவருகில் , யாக்கைத் தொலைவில் - ௭ங்கிருப்பினும் என் இதயக் காவலில் தினமும் மீள்கிறாய் உறவியாய் நினைவுகளில் நீங்காது நீள்கிறாய் தீண்டிச் சென்றதோ காதல் ஒருமுறை - தடை தாண்டி வளர்கிறது நம் சாதல் வரை நான் பாசமுற்ற கணங்களோ காதலென்பது - நீ நேசமேற்ற நொடிகளில் ௭ன் வாழ்வு ...
Poems in Tamil from Writers at MagicAuthor.com