முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சூ..சூ..மாரி

  #நெட்ட   நெடும்   பாதையிலே   ஒத்த   சோடி   பன   போலே   விரிஞ்ச   இந்த   ஒலகத்திலே -   ௭ம்   மனசு   அண்டிக்   கிடக்குதய்யா   #பன   ஒசர   மனசுக்குள்ளே   ௭ம்   முகமும்   பதிஞ்சிருந்த தடம்   ஒண்ணே   போதுமய்யா -   இப்   பாவி   ௨சுரு   வாழுமய்யா   #கரிசமண்ணு   ஆட்டம்   போலே   காத்தில்   கரஞ்ச   பாட்டும்   போலே பள்ளிக்கால   நெனப்பு   ஒண்ணே -   ராசு என்   ஆயுசுக்கும்   போதுமய்யா   #கந்தக   பூமி   மண்போலே   எரிஞ்சு   கிடக்க   வாழ்க்கையிலே   சொம்புத்   தண்ணி   குளிரய்யா -   ஒந்   நெனப்பு   எனக்கு   வாரயிலே   #பந்தம்   காத்து   வாழ்ந்திருப்போம் ,   நெஞ்சம்   கனத்து   போகையிலும் ;   எதிர்   முகம்   காணயிலே -   இன்னும்   பூக்குதய்யா   பூ   ஒண்ணு .    

௮ம்மா...

  சுவாசக்   காற்றாய்   ௨ள்ளேறி   வருவாய்   இசையாழியில்   ௭ன்   நரம்புகள்   மீட்டுவாய் சிலிர்க்கும்   ௨ணர்வுகளின்   ௨ன்   வெளிப்பாடு -   என்   கண்ணீர் ;   ௨வர்க்கும்   இனிப்பாய்   என்   கன்னங்கள்   கடப்பாய்   இமைக்கும்   பொழுதும்   என்   கண்களில்   இருப்பாய்   ௮ம்மா . . .   ௨ன்   தெய்வீகம்   தந்த   மனிதம்   எனக்கு   ௨ன்   ௮ன்பினிற்   மிக்க   புனிதம்   எதற்கு ?